LRC歌词

தோழியே
கடவுளே

தேவியே
ஆவியே

சகலமும்
நீயே

பல்லவி

ஓ தொடுதல நா பாக்க
எந்தக் கடவுள நா கேக்க..
ஏ இருதயப் பூங்காத்த
நீ தாலாட்டக் கைகோத்த...

ஓ மூச்சில்
நா பாத்தேன்
ஏ கடவுள் வாசத்த..

ஏ உசுருக்கு பார்வ நீ!
ஏ தனிமையில் காயுற
ஒதட்டுக்கு ஈரம் நீ!

ஏ உள்ளங்கை ரேக நீ - அட
வெட்டுப்பட்டு மாயமா
கையவிட்டுப் போற நீ

அனுபல்லவி:

உச்சந்தல கோதல
உணராத நொடியில
கண்ணில்லன்னு
தவிக்கிறேன்டீ..
துடிக்கிறன்டீ..

மல்லிவாசம் பிரிஞ்சதும்
ரெண்டு பக்கம் எரிஞ்சிடும்
கொள்ளிக்கட்ட ஆகுறன்டீ..
வேகுறேன்டீ..

வாசம் மட்டும் அறிஞ்சேன் - ஏ
மனக்கண்ணில்
ஓ மொகம் தெரிஞ்சேன்

சாமிபோல உணர்ந்தேன்
ஒன்னக் கும்பிடத்தான்
கையத்தூக்கி
கையவிட்டுத் தொலைச்சேன் டீ...

ஏ உசுருக்கு பார்வ நீ!
ஏ தனிமையில் காயுற
உதட்டுக்கு ஈரம் நீ!
ஈரம் நீ ....

சரணம்:

வெயில் காலத்தில்
கொதிச்சேன் அனலா - நீ
முந்தானைய புடிச்ச நெழலா
மழை தந்த கொட நீ
மடங்குறதும் சரியா?
சொல் சரியா!

தெனம் கோயிலில்
அடிக்கிற மணியா..
ஒரு ஆறுதல்..
கொடுக்கிற மடியா..
அமஞ்சவதான் நீ
மறைஞ்சதுதான் மொறையா?
இது மொறையா!

ஏ உசுர தெறந்தயேடி
ஒரு சாவியாத்தான் இருந்து..
ஏ கனவ ஒடச்சி எங்கோ நீ
பறந்தியேடி மறந்து

ஏ இல்லாத காதலத்தான்
வாடகையா தந்து வச்ச..
நீ இல்லாத ஒலகம் மட்டும்
குருட்டு கண்ணில்
தெரிய வச்ச..

கைநீட்டி தேடுறப்போ
கைபுடிச்ச தேவத நீ
கைவிட்டுப் போனதுமே
அந்தரத்தில் தொங்குறன்டீ!
நா அந்தரத்தில் தொங்குறன்டீ..

இறுதி பல்லவி:

ஏ உசுருக்கு பார்வ நீ!
ஏ தனிமையில் காயுற
உதட்டுக்கு ஈரம் நீ!

ஏ உள்ளங்கை ரேக நீ - அட
வெட்டுப்பட்டு மாயமா
கையவிட்டுப் போற நீ

தோழியே கடவுளே

文本歌词

தோழியேகடவுளேதேவியேஆவியேசகலமும்நீயேபல்லவிஓ தொடுதல நா பாக்கஎந்தக் கடவுள நா கேக்க..ஏ இருதயப் பூங்காத்தநீ தாலாட்டக் கைகோத்த...ஓ மூச்சில்நா பாத்தேன்ஏ கடவுள் வாசத்த..ஏ உசுருக்கு பார்வ நீ!ஏ தனிமையில் காயுறஒதட்டுக்கு ஈரம் நீ!ஏ உள்ளங்கை ரேக நீ - அடவெட்டுப்பட்டு மாயமாகையவிட்டுப் போற நீஅனுபல்லவி:உச்சந்தல கோதலஉணராத நொடியிலகண்ணில்லன்னுதவிக்கிறேன்டீ..துடிக்கிறன்டீ..மல்லிவாசம் பிரிஞ்சதும்ரெண்டு பக்கம் எரிஞ்சிடும்கொள்ளிக்கட்ட ஆகுறன்டீ..வேகுறேன்டீ..வாசம் மட்டும் அறிஞ்சேன் - ஏமனக்கண்ணில்ஓ மொகம் தெரிஞ்சேன்சாமிபோல உணர்ந்தேன்ஒன்னக் கும்பிடத்தான்கையத்தூக்கிகையவிட்டுத் தொலைச்சேன் டீ...ஏ உசுருக்கு பார்வ நீ!ஏ தனிமையில் காயுறஉதட்டுக்கு ஈரம் நீ!ஈரம் நீ ....சரணம்:வெயில் காலத்தில்கொதிச்சேன் அனலா - நீமுந்தானைய புடிச்ச நெழலாமழை தந்த கொட நீமடங்குறதும் சரியா?சொல் சரியா!தெனம் கோயிலில்அடிக்கிற மணியா..ஒரு ஆறுதல்..கொடுக்கிற மடியா..அமஞ்சவதான் நீமறைஞ்சதுதான் மொறையா?இது மொறையா!ஏ உசுர தெறந்தயேடிஒரு சாவியாத்தான் இருந்து..ஏ கனவ ஒடச்சி எங்கோ நீபறந்தியேடி மறந்துஏ இல்லாத காதலத்தான்வாடகையா தந்து வச்ச..நீ இல்லாத ஒலகம் மட்டும்குருட்டு கண்ணில்தெரிய வச்ச..கைநீட்டி தேடுறப்போகைபுடிச்ச தேவத நீகைவிட்டுப் போனதுமேஅந்தரத்தில் தொங்குறன்டீ!நா அந்தரத்தில் தொங்குறன்டீ..இறுதி பல்லவி:ஏ உசுருக்கு பார்வ நீ!ஏ தனிமையில் காயுறஉதட்டுக்கு ஈரம் நீ!ஏ உள்ளங்கை ரேக நீ - அடவெட்டுப்பட்டு மாயமாகையவிட்டுப் போற நீதோழியே கடவுளே

推荐音乐

声明:本站不存储任何音频数据,站内歌曲来自搜索引擎,如有侵犯版权请及时联系我们,我们将在第一时间处理!